நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!


நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத் தகுதி. கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறிவிக்கை பற்றிய விவரம்:

நகராட்சி ஆணையர்: மொத்த பணியிடங்கள் -3
சம்பளம் – ரூ 9300-34800 + ரூ 4600

2. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (சட்டம்) – 13
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600
3. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம்) – 4
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600
4. புரபேஷன் ஆபீஸர் (டிபன்ஸ் சர்வீஸ்)-10
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
5. புரபேஷன் ஆபீஸர் (ஜெயில் சர்வீஸ்)-4
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
6. ஜூனியர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸர் -9
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
7. அஸிஸ்டன்ட் லேபர் இன்ஸ்பெக்டர் -20
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4400
8. சார் பதிவாளர் -29
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300
9. மகளிர் நல அலுவலர் (சோஷியல் டிபென்ஸ்) -1
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300
10. தொழில் கூட்டுறவு கண்காணிப்பாளர் -7
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4200
11. தணிக்கை ஆய்வாளர் (இந்து அறநிலையத் துறை) – 27
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
12. வருவாய் துறை உதவியாளர் (அனைத்து மாவட்டங்கள்) – 875
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
13. செயல் அலுவலர் – 5
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
மேலே உள்ள 13 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பின்வரும் 8 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும்!
14. வணிக வரித்துறையில் உதவியாளர் (அமைச்சுப் பணி)-3
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
15. தொழில் மற்றும் வர்த்தக துறை உதவியாளர் – 63
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
16. வருவாய் ஆணையர் அலுலவக உதவியாளர் – 6
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
17. நில நிர்வாகத் துறை அலுவலக உதவியாளர் -2
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
18. திட்டக் குழுவில் திட்ட உதவியாளர் – 1
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
19. கீழ் நிலை எழுத்தர் – சட்ட மன்றம், தலைமைச் செயலகம் – 3
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
20. டிஎன்பிஎஸ்ஸி அலுவலக உதவியாளர் -4
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
21. சட்டத் துறையில் உதவியாளர் -2
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் ரூ 30 செலுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதையும் தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / கைம்பெண்கள் / ஊனமுற்றோருக்கு முழுமையான கட்டண விலக்குண்டு.

மிக முக்கியமானது:
A Date of Notification 15.11.2009 -
B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.
C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.
மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in பார்க்கவும். முழு விவரங்களையும் இங்கு பிடிஎப் கோப்பாகவும் தந்துள்ளோம்.
டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு ஆங்கிலத்தில் – not_eng_css2009
விண்ணப்பம், தேர்வு முறை, மையம், சலுகை குறித்த விவரங்கள்- தமிழில்.. instns_tam_new
மிக அரிய வாய்ப்பு… தவற விடாதீங்க!
Nadu Labour
Subordinate Service
1068 20
8. Sub-Registrar Grade –II
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4300/-.
Tamil Nadu Registration
Subordinate Service
1071 29
9. Women Welfare Officer
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4300/-.
Tamil Nadu Social
Defence Subordinate
Service
1012 1
10. Supervisor of Industrial Cooperatives
in the Industries and
Commerce Department
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4200/-.
Tamil Nadu Industries
Subordinate Service
1022 7
11. Audit Inspector in the Audit Wing
of Hindu Religious and Charitable
Endowments Administration
Department.
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4200/-.
Tamil Nadu Ministerial
Service.
1029 27
2
12. Assistant in Revenue Department (in
the following Districts) District-wise
Number of vacancies / Post Code No.)
Ariyarlur -16(Post Code No.2120)
Chennai -36(Post Code No.1033)
Coimbatore -27(Post Code No.1034)
Cuddalore -24(Post Code No.1035)
Dharmapuri -07(Post Code No.1036)
Dindigul -08(Post Code No.1037)
Erode -20(Post Code No.1038)
Kancheepuram -04(Post Code No.1039)
Kanyakumari -20(Post Code No.1040)
Karur -30(Post Code No.1041)
Krishnagiri -22(Post Code No.2200)
Madurai -46(Post Code No.1042)
Nagapattinam -38(Post Code No.1043)
Namakkal -19(Post Code No.1044)
The Nilgiris -45(Post Code No.1045)
Perambalur -07(Post Code No.1046)
Pudukkottai -60(Post Code No.1047)
Ramanathapuram -14(Post Code No. 1048)
Salem -43(Post Code No.1049)
Sivaganga -05(Post Code No.1050)
Thanjavur -38(Post Code No.1051)
Theni -25(Post Code No.1052)
Thoothukudi -19(Post Code No.1056)
Tiruchirappalli -34(Post Code No.1057)
Tirunelveli -55(Post Code No.1058)
Tiruppur -20(Post Code No.2202)
Tiruvallur -12(Post Code No.1053)
Tiruvannamalai -47(Post Code No.1054)
Tiruvarur -22(Post Code No.1055)
Vellore -37(Post Code No.1059)
Villupuram -65(Post Code No.1060)
Virudhunagar -10(Post Code No.1061)
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu Ministerial
Service.

875
13. Executive Officer Grade-II in Town
Panchayats Department (District wise
distribution of vacancies)
Coimbatore -1
Erode -1
Kancheepuram -1
Kanyakumari -1
Tiruvannamalai -1
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu Town
Panchayat
Subordinate Service.
1091 5
TABLE-II
Posts for which selection is made through Written Examination alone.
Sl. No.
Name of the Post
&
Scale of Pay
Service Post
Code
No.of
Vacancies
14. Assistant in the Office of the
Commissioner of Commercial
Taxes
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service.
1025 1
3
15. Assistant in the Industries and
Commerce Department
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service
1027 63
16. Assistant in the Office of the
Commissioner of Revenue
Administration
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service
1030 6
17. Assistant in the Office of the
Commissioner of Land Administration
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service
1031 2
18. Planning Junior Assistant Tamil
Nadu State Planning Commission
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Ministerial Service
1032 1
19. Lower Division Counter Clerk in the
Tamil Nadu Legislative Assembly
Secretariat
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Legislative Assembly
Secretariat Service
1086 3
20. Assistant in the Office of the Tamil
Nadu Public Service Commission
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Secretariat Service
1081 4
21. Assistant in Law Department in Tamil
Nadu Secretariat
Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Secretariat Service
1076 2
2. IMPORTANT DATES :
Date Time
A Date of Notification 15.11.2009 -
B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.
C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.
3. GENERAL INFORMATION :-
A. The rule of reservation of© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.
Written by: envazhi   | Filed under Career
Tags: employment, society, tamil nadu govt, TNPSC, சமூகம், டிஎன்பிஎஸ்ஸி, வேலைவாய்ப்பு

URL LINk: http://www.envazhi.com/?p=13690

Thanks to Rishan Sheriff




ஆங்கிலப்படங்களில் இடம்பெற்ற 10 மிகச்சிறந்த முத்தஙகள் (+18)

இதற்கெல்லாம் ஒரு தரவரிசையா என்று கேட்க வேண்டாம்..காட்டுங்கள உங்கள் கைவரிசையை sorry வாய்வரிசையை ஹிஹிஹி

http://www.youtube.com/watch?v=mp1gyUle0k4

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன் தீர்மானித்துள்ளன.




இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்


காஞ்சீபுரம், நவ. 21-

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. தேவநாதன் அளித் துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது பூர்வீகம் காஞ்சீபுரம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் இருந்தே எனது தந்தைக்கு துணையாக கோவிலில் வேலை பார்த்து வந்தேன். அப்போது முதல் கோவிலுக்கு வரும் பெண்களிடம் கனிவாக பேசக்கற்றுக்கொண்டேன்.

பெரும்பாலான பெண்கள் ஏதாவது வேண்டுதலோடுதான் கோவிலுக்கு வருவார்கள். எனது 15 வருட அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ள எண்ணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்பட்டது. குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசத்தில் ஈடுபட்டேன். அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன்.

பெரும்பாலான பெண்களிடம் “அம்பாள்” போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும் 16 ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் வைத்து இன்பம் பெற வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.

சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜூக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன். 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் போட்டோ காமிரா வசதி இருந்தது.

கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக பட மெடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன். இது போல தொடர்ந்து செய்து வந்தேன்.

எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி கோவிலில் என்னுடன் லீலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து லீலைகளில் ஈடுபட்டேன்.

இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்து வந்தேன். சில பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்தேன்.

தனது குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் ஒருவரை மயக்கினேன். குழந்தைக்கு நோய் தீர வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன். அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன்.

தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை. எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமார் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரிய வில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவ விட்டது தெரிந்தது.

நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன்.

கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அர்ச்சகர் தேவநாதன் ஏராளமான பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்டார். 8 பெண்களின் பெயரை வெளியில் சொல்லி உள்ளார். அவர்களில் சில பேரோடு லாட்ஜூகளிலும் அறை எடுத்து தங்கி உள்ளார். அவர் அடையாளம் காட்டிய பெண்களிடமும் விசாரணை நடத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். நேற்று முழுவதும் லாட்ஜூகளில் அதிரடி வேட்டை நடத்தினார். அர்ச்சகருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.

நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். போலீசார் தேவநாதனிடம் இன்னும் ஏராளமான தகவல்கள் பெற உள்ளதால் மேலும் 3 நாட்கள் காவல் நீட்டிப்பு கோரினர். ஆனால் போலீஸ் காவல் நீட்டிக்கப்படவில்லை.அதனை தொடர்ந்து தேவநாதன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Thanks to Kamesh (Anbudan)

மைக்கல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலம்


















மிக அண்மையில் பிரபலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் "ஸ்லம்டக்
மில்லியனர்"என்கிற ஆங்கிலம் கலந்த இந்த ஹிந்தி திரைப்படம் இந்திய
சினிமாவை உலகத்தரம் வாய்ந்ததாக மீண்டும் ஒரு முறை
பறைசாற்றியிருக்கிறது.ஏற்கனவே லகான், ஓம் சாந்தி ஓம், ஜோதா அக்பர் போன்ற
படங்கள் உலகெங்கும் பிரபலமாகி இந்திய சினிமாத்தரத்தை வெகுவாக
திரும்பிப்பார்க்க வைத்தன.ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு சில
பிரபலங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்தப்படம் சாதித்துக்கொண்டிருக்கும்
ஏன் சாதிக்கப்போகும் மைல்கல்கள் ஏராளமோ ஏராளம்.

செலடார் பிலிம்ஸ் தயாரிப்பில் டென்னி போயெல் இயக்கிய இந்தப்படத்தில் துணை
இயக்குநராக லவ்வீன் தண்டலும், திரைக்கதையை சைமன் பபேயும்
வடிவமைத்துள்ளனர்.தயாரிப்பாளராக கிரிஸ்டியன் கொல்ஸனும், நாயகனான ஜமாலின்
இளமைப்பருவ கதாபாத்திரத்தில் தேவ் பட்டேலும், ஜமாலின் சிறுவர்பருவத்தில்
தனய் சேடாவும், துறு துறு குழந்தைப்பருவ கதாபத்திரத்தில் அயூஸ் மகேஸ்
கடேகரும் நடித்திருந்த அதேவேளை நாயகியாக பிடே பிந்தோவும், கௌரவ வேடத்தில்
அனீல் கபூரும், போலீஸ் துப்பறிவாளனாக இர்பானும் பாத்திரமறிந்து
நடித்ததோடு முகம் காட்டாமல் அனைத்து ரசிகர்களையும் இசையால்
கட்டிப்போட்டிருப்பவர் நம் இசைப்புயல் ஏ.ஆர.ரஹ்மான்.


இனி கதையின் விளிம்பிற்கு வருவோம்.படம் ஆரம்பிக்கும்போது பார்வையாளர்களை
நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அது இதுதான் "ஜமால் 20 மில்லியனை
எவ்வாறு வெற்றி கொண்டான் ? முதல் விடைத்தெரிவு "அவன் ஒரு
ஏமாற்றுக்காரன்", இரண்டாவது விடைத்தெரிவு "அவன் அதிர்ஸ்டசாலி", மூன்றாவது
விடைத்தெரிவு "அவன் பெரும் அறிவாளி", நான்காவது விடைத்தெரிவு "அது
எழுதப்பட்ட விதி".அதற்கு விடைதான் முழுப்படத்தின் கதையுமே.

ஒரு தெருவோரப்பிச்சைக்காரனான ஜமால் 20 மில்லியனை ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் வென்று விடுகிறான்.அவன் ஏமாற்று வித்தைக்காரனாக இருக்கலாம்
என்று போலீஸ் சந்தேகித்து அவனை கைது செய்து மிகக்கொடுமையாக
விசாரிக்கிறது.பெரும் பெரும் அறிவாளிகளால் வெல்ல முடியாத பரிசை ஒரு
சாதாரண மனிதன் நீ எப்படி வெற்றி பெற்றாய் என்று அதட்டும் போலீசுக்கு
எனக்கு விடைகள தெரிந்திருந்ததால் நான் வென்றேன்" என்று சொன்னதுமே
தியேட்டர் நிமிர்ந்து உட்கார்கிறது.அவனிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் அவன் எதை அடிப்படையாக வைத்து விடை சொன்னான் என்கிற பாணியில்
விரிகிறது கதை.


உண்மையில் ஜமாலாக நடித்த துறு துறு பையனும் சரி, சிறுவனும் சரி, இளைஞனும்
சரி இயல்பான நடிப்பில் நம்மை கட்டிப்போடுகிறார்கள்.படம் முழுவதும்
யதார்த்தம் நிரம்பி வழிகிறது.ஆரம்பத்தில் காட்டப்படும் கிராமம் அழுக்கு
நிறைந்த சேரிப்பகுதிகளின் உண்மை முகங்களை நமக்கு வெட்ட
வெளிச்சமாகக்காட்டுகிறது.அதேபோல கதையின் வழியே இணைந்து ஓடும்
கதாபாத்திரங்களும் யதார்த்தமாகவவே
வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு போலீஸ்காரர்களையும் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இடையிடையே வரும் வன்முறைகளையும் கோடிட்டுச்சொல்ல முடியும்.


மில்லியன் பரிசப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜமாலின் வhழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவங்களும் விடையாக கோர்க்கப்பட்டிருக்கும் பாணி அற்புதமானது.விடையளிக்கும்போது தனது முகபாவங்களாலேயே நம்மையெல்லாம் நாயகன் வென்று விடுகிறான்.மேலும் பம்பாயில் குழந்தை கடத்தல்கள் விபச்சாரம் கேங்ஜஸ்டர்களின் ஆதிக்கம் போன்றனவும் ஆபாசமோ வன்முறையோ தலை தூக்காவண்ணம் மிக நுணுக்கமாக கையாளப்பட்டிருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

ஜமாலும் அவனது சகோதரனும் ரயிலில் செய்யும் திருட்டுக்களும் தாஜ்மகாலுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் அவர்கள் தாஜ்மகாலைப்பற்றி விளக்கும் காட்சிகளும் அமிதாப்பச்சனைக்காண ஜமால் மலசல கூடத்துக்குள் குதித்து எழும்புவதும் அழகான நகைச்சுவைகள்.அதேபோல நாயகி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும்போதும் ஜமாலின் கண்ணெதிரே அவனது சகோதரன் அவளை கற்பழிப்பதும் கண்ணீர்க்காட்சிகள்.தனது காதலியே ஜமாலை உடலுறவுக்கு அழைத்தும் அவன் மறுப்பதும் அவள் விபச்சாரியாக இருந்து திருந்தியவள் என்று தெரிந்தும் தொடர்ந்து அவன் அவளை தேடுவதும் உணர்ச்சிப்பிரவாகம்.

படத்தில் மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.யதார்த்தமாமான கதைக்கு உயிரோட்டமாக இசையமைத்துள்ளார்.கிராமியம் கலந்த சிறுவர்களுக்கு ஒரு விதமாமாகவும் சோகக்காட்சிகளுக்கு இன்னொரு விதமாகவும் மில்லியனர் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வெவ்வேறு விதமாகவும் "மல்டி மியூசிக்கல் சோ" வையே ரஹ்மான் நிகழ்த்திக்காட்டுகிறார்.வெல்

டன் ரஹ்மான்.இதற்காக அவருக்கு "கோல்டன் குளோப்" விருது தகுதியானதுதான்.ஆஸ்காரையும் அவர் வெல்வார் என்று திடமாக நம்பலாம்.

கடைசியாக எவ்வாறு போலீஸ் ஜமாலையை நம்பி விடுதலை செய்கிறது என்பதும் ஜமாலின் காதலுக்கு என்ன நடக்கிறது எனபதும் படத்ததைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஜமால் 20 மில்லியனை எப்படி வென்றான் என்ற கேள்விக்கான விடையும் காட்டப்படுகிறது.

மொத்தத்தில் மிக அழகான ஒரு படத்தை பார்த்த திருப்தியை இந்தப்படம் தருகிறது.இரண்டே மணித்தியாலங்களுடன் முடிகின்ற இந்தப்படம் இரண்டு மூன்று நாட்கள் நமக்குள் அதிர்வை ஊற்படுத்துவதே படத்தின் மிகப்பெரிய வெற்றி.இந்திய சினிமாவில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்திருக்கிறது "ஸ்லம்டக் மில்லியனர்".